Thamilaaram News

12 - May - 2024

Tag: பொலிஸார்

யாழில் மீட்கப்பட்ட முதியவரின் உடல்! – பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம், பண்ணைக் கடற்கரைப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் ...

Read more

குளவிக் கொட்டுக்கு இலக்கான ஒருவர் சாவு!- மூவர் வைத்தியசாலையில்!!

பொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 4 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ...

Read more

தொடர் சைக்கிள் திருட்டுகள்!!- புதுக்குடியிருப்பில் 6 பேர் கைது!

புதுக்குடியிருப்பில் நீண்ட நாள்களாக நடந்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 15 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது மக்களிடையே ...

Read more

மின்சாரம் தாக்கி யாழ்ப்பாணத்தில் இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கைச் சேர்ந்த யோகராஜா சதீஸ் என்ற 26 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் ...

Read more

யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு ...

Read more

பொலிஸாருக்கும் – இராணுவத்திருக்கும் மோதல் – வைரலாகும் வீடியோ!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பாதுகாப்புக் கமராப் பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது . ...

Read more

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

நெலுவ பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் ...

Read more

கோப்பாயில் சூதாட்டம்!- சுற்றிவளைத்துப் பிடித்தது பொலிஸ்!

கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் மத்தி பகுதியில் ...

Read more

எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்!- பொலிஸார் தீவிர விசாரணை!!

யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. டானியல் நற்குணராணி என்ற 67 வயதுடைய பெண்ணே ...

Read more

போதைப் பொருள் விற்ற 12 பேர் அதிரடிக் கைது!!

நாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை ...

Read more
Page 4 of 10 1 3 4 5 10
  • Trending
  • Comments
  • Latest

Recent News