துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
கனடாவில் யாழை சேர்ந்த இளம் தாய் பரிதாப மரணம்!
May 11, 2024
ஜந்து பல்கலை மாணவர்கள் கைது!
May 11, 2024
யாழ்ப்பாணம், பண்ணைக் கடற்கரைப் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. கடற்றொழிலுக்குச் சென்றவர்கள் சடலம் ஒன்று மிதப்பது தொடர்பாகப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்துக்குச் ...
Read moreபொகவந்தலாவை மேல் பிரிவு தோட்டப் பகுதியில் உள்ள 17ஆம் இலக்க வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்ற 4 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ...
Read moreபுதுக்குடியிருப்பில் நீண்ட நாள்களாக நடந்த சைக்கிள் திருட்டுக்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், 15 சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது மக்களிடையே ...
Read moreயாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கிப் பரிதாபகரமாக நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கைச் சேர்ந்த யோகராஜா சதீஸ் என்ற 26 வயது இளைஞரே உயிரிழந்தவராவார். வீட்டில் ...
Read moreயாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழுப் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் ஊரெழு மேற்கு கணேசா வித்தியசாலைக்கு ...
Read moreஎரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிக்கும் இராணுவ அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான பாதுகாப்புக் கமராப் பதிவுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது . ...
Read moreநெலுவ பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறிக்க முயன்ற நபர் ஒருவர், துப்பாக்கி இயங்கியதால் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மொறவக்க பகுதியைச் ...
Read moreகோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் மத்தி பகுதியில் ...
Read moreயாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளது. டானியல் நற்குணராணி என்ற 67 வயதுடைய பெண்ணே ...
Read moreநாவலப்பிட்டி நகரில் மிக நீண்ட காலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவலப்பிட்டி பொலிஸார், கம்பளை பொலிஸார் மற்றும் கம்பளை ...
Read more