Thamilaaram News

02 - May - 2024

Tag: கிளிநொச்சி

கிளிநொச்சி பரீட்சை மண்டபத்தில் மாணவர்கள் மோதல்!

கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் க.பொ.த. சாதாணர தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் பரீட்சை மண்டபத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். மாணவர்களின் மோதலைத் தடுக்கச் ...

Read more

கிளாலியில் வெடித்த மர்மப் பொருள்!! – படுகாயமடைந்த 16 வயதுச் சிறுமி!

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளாலிப் பகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் 16 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. கிளாலி பாடசாலைக்கு ...

Read more

வீட்டில் இருந்த தம்பதியரை கொடூரமாக தாக்கி கொள்ளை முயற்சி!- புளியம்பொக்கணையில் சம்பவம்!!

கிளிநொச்சி, புளியம்பொக்கணையில் வீட்டிலிருந்த தம்பதியரைக் கொடூரமாகத் தாக்கி கொள்ளையிட முயன்றோர்,அயலவர்கள் கூடியதால் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன் தினம் நள்ளிரவு நடந்துள்ளது. குறித்த வீட்டுக்குள் ...

Read more

டீசலுக்குக் காத்திருந்த மக்கள் பொறுமையிழப்பு!! – கிளிநொச்சியில் வெடித்தது போராட்டம்!

கிளிநொச்சியில் கடந்த மூன்று நாள்களாக டீசல் பெறுவதற்காகக் காத்திருந்தவர்கள் நேற்று பொறுமை இழந்து வீதியை மறித்துப் போராட்டம் நடத்தியதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது. கிளிநொச்சி பொலிஸ் ...

Read more

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆணின் உடல்! – பொலிஸார் தீவிர விசாரணை!

கிளிநொச்சி, செல்வா நகரில் உள்ள ஐயப்பன் ஆலயத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. லாலசிங்கம் என்ற 43 வயதுடையவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வர்த்தகரான இவர் இரு ...

Read more

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றுக் காலை கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ...

Read more

பளை விபத்தில் இளைஞர் சாவு!- தந்தை சிகிச்சையில்!!

பளை, இயக்கச்சிப் பகுதியில் நேற்று நடந்த விபத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தந்தை காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பளை, இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜோன்சன் ...

Read more

அதிக விலைக்கு எரிபொருள் விற்றவர் கைது!- கிளிநொச்சியில் சம்பவம்!!

எரிபொருளை அதிக விலைக்கு விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் இருந்து 245 லீற்றர் டீசல், 478 லீற்றர் பெற்றோல் ...

Read more

ஊரடங்கை உடைத்தது மக்களின் கிளர்ச்சி!!- அரசுக்கு எதிராக நேற்றும் போராட்டங்கள்!!

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தபோதும் கொழும்பிலும், ஏனைய இடங்களிலும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் நேற்றுத் தீவிரம் பெற்றன. மக்களின் போராட்டங்களை அடக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கொழும்பில் ...

Read more

வாகனத்தால் மோதிக் கொலை முயற்சி!! – கிளிநொச்சியில் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதிக் கொலை செய்ய முயன்றுள்ளது என்று தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் ...

Read more
Page 3 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News