Thamilaaram News

25 - April - 2024

Tag: கிளிநொச்சி

கிளிநொச்சியில் வீசிய திடீர் சுழல் காற்று – 10 வீடுகள் சேதம்!!

கிளிநொச்சியில் திடீரென வீசிய சுழல்காற்றால் 10 வீடுகளும், முச்சக்கர வண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளன. கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிருஸ்ணபுரம், செல்வாநகர் ஆகிய இடங்களில் ...

Read more

புலமைப்பரிசில் பரீட்சையில் மகனுக்கு குறைவான புள்ளி!!- தாய் உயிர்மாய்க்க முயற்சி!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியான நிலையில், மகன் வெட்டுப்புள்ளிக்குக் குறைவான புள்ளிகளைப் பெற்றதால் தாய் ஒருவர் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் ...

Read more

மதுபோதையால் ஏற்பட்ட விபரீதம்!! – கிளிநொச்சியில் சரமாரியான வாள்வெட்டு!

கிளிநொச்சி, விநாயகபுரத்தில் நேற்று நடந்த வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. மதுபானம் அருந்திக் கொண்டிருந்தபோது இரு த ரப்பினருக்கு ...

Read more

கிளிநொச்சி பொலிஸாரை தேடிவந்த அரியவகை ஆந்தை!!

அரியவகை ஆந்தை ஒன்று பறக்க முடியாத நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தச்சமடைந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வந்த ஆந்தையை, பொலிஸார் வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ...

Read more

கிளிநொச்சியில் நடந்த கோர விபத்து!! – இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!!

கிளிநொச்சி, இரணைமடு அம்பாள் நகர் பகுதியில் நடந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. இரணைமடுப் பகுதியில் ...

Read more

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!! – பொலிஸார் விசாரணை

கிளிநொச்சி, கரடிப்போக்குச் சந்திப் பகுதியில் இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கரடிப்போக்குச் சந்திப்பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்தே சடலம் ...

Read more

இணைதீவுக் கடலில் இந்திய மீனவர்கள் கைது!! – விளக்கமறியலில் வைத்தது கிளிநொச்சி நீதிமன்று!!

கிளிநொச்சி, இரணைதீவுக் கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி, நீதிவான் ...

Read more
Page 4 of 4 1 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News