துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
யாழ்ப்பாணம், ஏழாலையில் வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 15 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றுடன் இணைந்து ...
Read moreயாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இன்று அதிகாலை நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனியார் விடுதி ஒன்றில் பாதுகாப்பு ஊழியராகக் கடமையாற்றும் இளைஞர் மீது, மோட்டார் சைக்கிளில் ...
Read moreகிளிநொச்சி, விசுவமடுவில் உள்ள இலங்கை வங்கிக் கிளையின் மேல் மாடியில் இளைஞர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அந்த இளைஞர் தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக ...
Read moreயாழ்ப்பாணத்தில் சூரன் போரில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிந்ததில் இருவர் காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, மாவடி பங்குரு முருகன் ஆலயத்தில் சூரன்போர் நேற்று ...
Read more15 வயதுச் சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் நேற்று (27) கைது ...
Read moreபருத்தித்துறை, புலோலி, சிங்க நகரில் கிணறு ஒன்றில் இருந்து இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தீபாவளி தினமான நேற்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பருத்தித்துறை, பனங்காட்டுப் பகுதியைச் ...
Read moreஉடைமையில் ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டில் கோப்பாய், செல்வபுரத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ...
Read moreயாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த அன்னலிங்கம் கரிசாந்தன் என்ற 35 வயது இளைஞரின் ...
Read moreயாழ்ப்பாணம், உரும்பிராயில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த இளைஞர் அதிகளவு போதை மருந்தை உட்செலுத்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. உரும்பிராய் சிவன் வீதியில் உள்ள வாழைத் ...
Read moreஇளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு, மல்லாவி 4ஆம் யூனிட் திருநகர் பகுதியில் நேற்றிரவு ...
Read more