துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
உக்ரைனின் தெற்கு நகரத்திலிருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், கெர்சன் நகரைச் சூழவுள்ள பகுதிகளில் கடைசி நாளில் பெரும் வெற்றிகள் பெறப்பட்டுள்ளன என்று உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. ...
Read moreவலி. வடக்கில் பாதுகாப்புத் தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் அமெரிக்க செனட் பிரதிநிதிகள் குழு நேற்று ஆராய்ந்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள செனட் குழுவினர், வலி. வடக்கு ...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் இராணுவக் காவலரண்கள் அமைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது ...
Read moreகோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு அருகில் மாவீரர் நாள் நினைவேந்தல் மேற்கொள்ளப்படும் இடம் இன்று ஏற்பாட்டுக் குழுவால் துப்புரவாக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் அதற்கு இடையூறு விளைவித்துள்ளனர். வழமையாக ...
Read moreயாழ். குடாநாட்டில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு 2 ஆயிரத்து 500 குடும்பங்கள் கோரிக்கை ...
Read moreஇலங்கையின் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை ஆட்சேபித்து, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர், நீதி அமைச்சர், ...
Read moreகாலி முகத்திடல் போராட்டக்களத்தில் நேற்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான செய்திக்கு 'அரச ...
Read moreகொழும்பு காலிமுகத் திடல் "கோட்டா கோ கம'வில் நள்ளிரவு பாரியளவில் இராணுவம், அதிரடிப்படை குவிக்கப்பட்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்கள் அகற்றப்பட்டு அப்பகுதியை படையினர் முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். நள்ளிரவைத் ...
Read moreஅரசாங்கச் சொத்துக்களுக்கு சேதம் ஏந்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவோர் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவம் ...
Read moreஇராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு ...
Read more