Thamilaaram News

02 - May - 2024

உலகம்

காபூல் விமான நிலையம் அருகே இரட்டைக் குண்டுத் தாக்குதல்! – தாக்குதல் தாரிகள் தண்டிக்கப்படுவார்கள் . அமெரிக்க – தலிபான்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 19 பேர் நாடு திரும்பினர்.

ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த மேலும் 19 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில்இலங்கையர்கள் 92 பேர் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் அவர்களில்...

Read more

அமெரிக்க – இலங்கை கூட்டாண்மை குறித்து இரு தரப்பும் விரிவாக கலந்துரையாடல் .

மெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறைமுதலீடுகளை வரவேற்கிறோம். மேலும் அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைப்பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டுஆணைக்குழு மற்றும் அமெரிக்க -...

Read more

வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும் ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

திய வழிகாட்டல்களின்படி, வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வரும்ஒவ்வொருவரும் விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். மேலும், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும்...

Read more

பாமியனில் இருந்த மிகப்பிரமாண்டமான புத்தர் சிலையை அழித்த பயங்கரவாதிகளின் ஆட்சியை ஏற்க முடியாது -ரணில் .

பயங்கரவாதிகளான தலிபான்களின் ஆட்சியை இலங்கையால் ஒருபோதும் ஏற்க முடியாது. எனவே காபூலில்உள்ள இலங்கை தூதரகத்தை அங்கிருந்து உடனடியாக நீக்க வேண்டும் எனவலியுறுத்தியுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

Read more

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்துஇன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும்ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். மேலும் இந்த...

Read more

வெதுப்பகத்திற்கு விறகு வெட்டச் சென்ற நபர் உயிரிழப்பு.

விஸ்வமடு றெட்பானாவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு  இன்று(18) காலைவிறகு வெட்டச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஸ்வமடு வள்ளுவர்புரத்தைச் சேர்ந்து  மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையான41 வயது...

Read more

நெஞ்சைப் பதற வைக்கும் இந்த காட்சிகள், ஆப்கானிஸ்தானை விட்டுப் புறப்பட்டால் போதும் என் மனநிலைக்கு மக்கள் வந்து விட்டதையே காட்டுகிறது.

ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...

Read more

ஆப்கானிஸ்தானிலிருந்து 8 இலங்கையர்கள் வௌியேறினர்.

ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்த இலங்கையர்களில் 08 பேர்பிரித்தானியா மற்றும் கட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கும் ஐந்து பேர் கட்டாருக்கும்அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர்...

Read more

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை – தலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன்

தலிபான் ஒரு சுதந்திரமான விடுதலைப் படையாகும். தமிழீழ விடுதலைப்புலிகளுடன் (எல்.ரி.ரி.ஈ) எமக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனத் தெரிவித்ததலிபான் செய்தித் தொடர்பாளரும் சர்வதேச பேச்சாளருமான சுஹெய்ல் சஹாப்தீன்,நாட்டின்...

Read more
Page 155 of 156 1 154 155 156
  • Trending
  • Comments
  • Latest

Recent News