Wednesday, June 4, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

May 7, 2023
in இந்தியா, இலங்கை, முக்கியச் செய்திகள்
மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் நேற்று (6) தஞ்சம் அடைந்துள்ளனர்.

தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த (ஒரு கைக்குழந்தையுடன்) 10 பேர் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், அவர்களை மரைன் காவல்துறையினர் மீட்டு மண்டபம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று பின்னர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

 

Gallery Gallery

Tags: #Refugees#Shelter#SlTamils#TamilNadu#tamilnews#Thamilaaram#ThamilaaramNews
Previous Post

அவுஸ்திரேலிய இராணுவ திட்ட இலக்கில் இந்து சமுத்திர நாடுகள்..!

Next Post

சர்வதேச மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் அதிகாரிகள் அடிதடி: வைரலாகும் காணொளி

Next Post
சர்வதேச மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் அதிகாரிகள் அடிதடி: வைரலாகும் காணொளி

சர்வதேச மாநாட்டில் ரஷ்யா - உக்ரைன் அதிகாரிகள் அடிதடி: வைரலாகும் காணொளி

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.