Thamilaaram News

19 - April - 2024

Tag: #Refugees

லிபியாவில் கவிழ்ந்த புலம்பெயர்ந்தோர் படகு

ஆப்பிரிக்க நாடான லிபியா கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 61 பேர் உயிரிழந்துள்ளதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ...

Read more

இலங்கை பொருளாதார நெருக்கடி: மேலும் இரண்டு முதியவர்கள் அகதிகளாக இந்தியாவில் தஞ்சம்!

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் இரண்டு முதியவர்கள் நேற்று(25) காலை புகலிடம் தேடி அகதிகளாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார ...

Read more

ரொரன்றோவில் சாலையோரம் படுத்து உறங்கும் புகலிடக்கோரிக்கையாளர்கள்

கனடாவில் புதுவாழ்வு கிடைக்கும் என நம்பி சொந்த நாட்டை விட்டு வந்த பலர், தாங்கள் சாலையோரம் படுத்து உறங்கவேண்டி வரும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்கள். ...

Read more

பிரான்ஸில் பாடசாலையில் குடியேறிய அகதிகளுக்கு நேர்ந்த நிலை!

பிரான்ஸில் பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றில் அகதிகள் குடியேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை குறித்த அகதிகளை பொலிஸார் வெளியேற்றினர். இந்த சம்பவம் மத்திய பரிசில் உள்ள Place du Palais ...

Read more

ஏதிலியாக தமிழகம் சென்று முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழ் மாணவி கல்வியில் சாதனை

இந்தியா- தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி உதயராஜ் - திரித்துஷா 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்து காட்டியுள்ளார். மதுரையில் ...

Read more

மேலும் ஒரு தொகுதி இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் நேற்று (6) தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடியை அடுத்த இரண்டாம் மணல் திட்டில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ...

Read more

காப்பாற்றப்பட்ட ரோகிங்கியர்களின் நிலை?

இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் பழுதடைந்த படகில் தத்தளித்த சமயம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 105 ரோகிங்கியர்களில் 104 பேரை உடனடியாக யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றி, அங்கிருந்து மிரிஹானவில் உள்ள ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News