Monday, June 2, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, பலர் படுகாயம்! – கொதிநிலையில் தெற்கு!!

April 19, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, பலர் படுகாயம்! – கொதிநிலையில் தெற்கு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

கேகாலை, ரம்புக்கனயில் போராட்டம் நடத்திய மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 11 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிவருகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி மக்கள் இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். எரிபொருள் மற்றும் கோதுமை மாவின் விலையேற்றங்களும், அதைத் தொடர்ந்து பல பொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதும் மக்களைக் கொதிப்படைய வைத்துள்ளன.

ரம்புக்கனயில் ரயில் தண்டவாளத்தை மறித்து இன்று காலை முதல் மக்கள் போராட்டம் நடத்தினர். அதனால் ரயில் போக்குவரத்துத் தடைப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து அங்கு நிலைமை கட்டுமீறியது. அதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

Tags: உயிரிழப்புகாயம்கேகாலைதுப்பாக்கி சூடுபடுகாயம்பொலிஸார்போராட்டம்ரம்புக்கன
Previous Post

சாவகச்சேரியில் ரயிலுடன் மோதி சிப்பாய் உயிரிழப்பு!! – உணவு எடுக்கச் சென்றபோது விபத்து!

Next Post

Obtaining The Most useful Swedish Brides

Next Post

Obtaining The Most useful Swedish Brides

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.