Thamilaaram News

25 - April - 2024

Tag: துப்பாக்கி சூடு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களின் பின்னணி! – வெளியான தகவல்

நாட்டில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களில் இடம் பெற்ற 21 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. போதைப்பொருள் வியாபாரம் ...

Read more

பட்டப்பகலில் கொழும்பில் துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பு!!

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை – விவேகானந்த வீதியைச் சேர்ந்த 51 வயதான நபரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் ...

Read more

சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கிச் சூடு! – அமெரிக்காவில் பலர் உயிரிழப்பு

அமெரிக்காவில் சுதந்திர தினத்தை ஒட்டி நடந்த அணிவகுப்பு ஒன்றில் கலந்து கொண்ட பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கிறது. ஹைலான்ட் பூங்கா (Highland Park) பகுதியில் ...

Read more

டென்மார்க்கில் துப்பாக்கி சூடு!!- மூவர் உயிரிழப்பு!- பலர் காயம்!

டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனின் தென்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ...

Read more

தொடரும் துப்பாக்கி சூடுகள்!- நேற்றும் இருவர் சாவு!

மொரட்டுவ, கட்டுப்பெத்த சந்தியில் நேற்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் ...

Read more

கொழும்பின் நெரிசலான பகுதியில் பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடு! – ஒருவர் பலி, இருவர் காயம்!

கொழும்பு, புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயமடைந்துள்ளனர். இன்று முற்பகலில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ...

Read more

இலங்கையில் துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி!- பொலிஸ் நிலையங்களுக்கு விசேட சுற்றறிக்கை!!

இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேலும் பேணிக்காக்கும் வகையில் அனைத்து பொலிஸாரையும் ரோந்துப்பணியில் ஈடுபடுமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் ...

Read more

தொடர்கிறது தெற்கு கலவரம்!!- துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி!!

தெற்கில் நேற்றும் அதிகளவான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் அல்லது பொதுச் சொத்துக்களைக் கொள்ளையிடும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு ...

Read more

ரம்புக்கனை சம்பவம்!!- பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவு!!

ரம்புக்கனையில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், துப்பாக்கிப் பிரயோகத்துடன் ...

Read more

ரம்புக்கனை சம்பவம் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த அமெரிக்கா!!

ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டுக் கவலையடைகின்றேன் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி ஜியூன் சங் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவீற்றர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News