Friday, June 6, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

தொடரும் துப்பாக்கி சூடுகள்!- நேற்றும் இருவர் சாவு!

June 30, 2022
in உள்ளுர்
தொடரும் துப்பாக்கி சூடுகள்!- நேற்றும் இருவர் சாவு!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மொரட்டுவ, கட்டுப்பெத்த சந்தியில் நேற்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மாதத்தில் கொழும்பு உட்பட நாட்டின் பல இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

களனி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.

பாதாள உலகக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்குக் காரணம் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: கட்டுப்பெத்த சந்திதுப்பாக்கி சூடுமொரட்டுவ
Previous Post

கந்தகாடு மறுவாழ்வு நிலையத்தில் வெடித்தது கலவரம்!- ஒருவர் உயிரிழப்பு! – 500 பேர் தப்பியோட்டம்!!

Next Post

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

Next Post
யாழில் இளம் குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.