Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – ஐவர் நேற்றும் தஞ்சம்!!

May 2, 2022
in இந்தியா
தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்! – ஐவர் நேற்றும் தஞ்சம்!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள சேரான்கோட்டை கடற்கரை பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இலங்கையர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதனால் அரசாங்கத்து எதிராக மக்கள் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 21 குடும்பத்தைச் சேர்ந்த 75 பேர் வந்துள்ள நிலையில் தற்போது இராமேஸ்வரம் அடுத்துள்ள சேரான்கோட்டை கடற்கரைப் பகுதியில் 2 மாத கைக்குழந்தை மற்றும் ஒரு சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட தமிழகப் பொலிஸார், அவர்களை மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: இராமேஸ்வரம்இலங்கையர்கள்தமிழகம்படகு மூலம் கடத்தல்
Previous Post

கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டதால் காலிமுகத் திடலில் பதற்றம்!!

Next Post

கழுத்தை நெரிக்கும் நாட்டு நிலவரம்!! – உயிரை மாய்த்த குடும்பத் தலைவர்!

Next Post
யாழ்ப்பாணத்தில் காயங்களுடன் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை!

கழுத்தை நெரிக்கும் நாட்டு நிலவரம்!! - உயிரை மாய்த்த குடும்பத் தலைவர்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.