மன்னார், சௌத்பார் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.
மன்னார், ரணில் பாலத்துக்கு அருகில் வலை பாய்ச்ச முயன்ற 29 வயதான ஜாக்குலின் றாகல் என்ற இளைஞரே தவறி நீருக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மன்னாள் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post