Sunday, May 11, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

இலங்கை மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

July 28, 2022
in இலங்கை
இலங்கை மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் பிரதமராக செயற்பட்ட போது அவரது வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுத்திய சந்தேக நபர்கள் குழுவொன்றை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் நீண்ட விசாரணையின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், அந்த நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: இலங்கைகுற்றப் புலனாய்வுப் பிரிவுபொலிஸார்ரணில் விக்ரமசிங்கஜனாதிபதி
Previous Post

கம்பஹா நீதிமன்றத்துக்கு அருகில் பரபரப்பு!!

Next Post

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்தால் நாட்டுக்கு முன்னேற்றம்!!- கஜேந்திரன் தெரிவிப்பு!!

Next Post
தமிழ்த் தேசத்தை அங்கீகரித்தால் நாட்டுக்கு முன்னேற்றம்!!- கஜேந்திரன் தெரிவிப்பு!!

தமிழ்த் தேசத்தை அங்கீகரித்தால் நாட்டுக்கு முன்னேற்றம்!!- கஜேந்திரன் தெரிவிப்பு!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.