Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

ரம்புக்கனை சம்பவம்!!- பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவு!!

April 28, 2022
in இலங்கை
ரம்புக்கனை சம்பவம்!!- பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய உத்தரவு!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

ரம்புக்கனையில் இடம்பெற்ற அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்த கட்டளையிட்ட கேகாலை பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும், துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யுமாறு கேகாலை நீதிவான் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கேகாலை நீதவான் வாசனா நவரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது உயிரிழந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்தாரென பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்திற்கு நேற்று அறிவிக்கப்பட்டது.

Tags: கேகாலைகைதுதுப்பாக்கி சூடுபொலிஸார்ரம்புக்கனை
Previous Post

மலசல கூடத்திற்கு சென்ற யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!- கேகாலையில் சம்பம்!!

Next Post

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறிவே இல்லை!-பிரதமர் மஹிந்த சத்தியம்!!

Next Post
மஹிந்தவைக் காப்பாற்ற தீவிர முயற்சி!! – சாத்தியப்படாவிட்டால் பதவி பறிபோகலாம்!!

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறிவே இல்லை!-பிரதமர் மஹிந்த சத்தியம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.