Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

May 12, 2022
in இலங்கை, முக்கியச் செய்திகள்
மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட 17 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, சனத் நிசாந்த, பவித்திரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்த்தன உட்பட 17 பேருக்கே கோட்டை நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கபபட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்தப் பயணத் தடையை விதித்துள்ளது.

அதேவேளை, வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும், எனக்கோ எனது தந்தைக்கோ நாட்டை விட்டுச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்சவின் மகனுமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Tags: இலங்கைநாமல் ராஜபக்ஷநீதிமன்றம்பயணத்தடைமஹிந்த ராஜபக்ஷவன்முறை
Previous Post

முடிவை மாற்றிய சஜித் பிரேமதாச!! – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

Next Post

இலங்கை இரு நாள்களில் எதிர்கொள்ளவுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி!! – வெளியான அதிர்ச்சித் தகவல்

Next Post
இலங்கை இரு நாள்களில் எதிர்கொள்ளவுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி!! – வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கை இரு நாள்களில் எதிர்கொள்ளவுள்ள கடும் எரிபொருள் நெருக்கடி!! - வெளியான அதிர்ச்சித் தகவல்

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.