Thamilaaram News

20 - April - 2024

Tag: வன்முறை

15 வயதுச் சிறுமி ஆசை! – யாழில் வன்முறைக் கும்பலின் வெறிச் செயல்!

யாழ்ப்பாணம், ஏழாலையில் வீடொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. 15 வயதுச் சிறுமியை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர், வன்முறைக் கும்பல் ஒன்றுடன் இணைந்து ...

Read more

வன்முறையுடன் தொடர்புடைய இருவர் அதிரடிக் கைது!

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ...

Read more

காலிமுகத்திடல் தாக்குதலுக்கு எழுந்தது கடும் எதிர்ப்பு!!

கொழும்பு காலி முகத்திடலில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது அதிகாரிகளால் பலவந்தமாகவும், வன்முறையை தூண்டும் விதத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. காலி ...

Read more

போராட்டம் என்ற போர்வையில் வன்முறை!!- ஜனாதிபதி கடும் எச்சரிக்கை!!

போராட்டம் என்ற போர்வையில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முற்படுவதும், ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் என்பவற்றைக் கைப்பற்றுவதும் ஜனநாயகம் கிடையாது. அது சட்டவிரோத நடவடிக்கையாகும். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ...

Read more

வன்முறையை ஏற்படுத்த முயல்வோருக்கு இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கை!!

அரசாங்கச் சொத்துக்களுக்கு சேதம் ஏந்படுத்தும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் எவரும் செயற்பட முடியாது. அவ்வாறு செயற்படுவோர் மீது இராணுவ அதிகாரம் பிரயோகிக்கப்படும் என்று சிறிலங்கா இராணுவம் ...

Read more

பதற்றத்தை தவிர்க்க இலங்கையில் இராணுவத்தினருக்கு உச்சக்கட்ட அதிகாரம்!!

இராணுவத்தினர் அறிக்கை மூலம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். வன்முறைகளில் ஈடுபடுவோர் மீது முழுமையான அதிகாரத்தை பயன்படுத்த வேண்டி ஏற்படும் என இராணுவம் அறிவித்துள்ளது. அரச சொத்துகளுக்கு ...

Read more

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் 1500 பேர் கைது!!

நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட ...

Read more

வன்முறைக்கு பின்னணி ஜே.வி.பி.!- குற்றசாட்டுகளுக்கு அநுர பதிலடி!

கடந்த 9 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தியமைக்கு பின்னணியில் மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடு இருக்கின்றது என்றுபுத்தளம் மாவட்ட நாடாளுமன்ற ...

Read more

இலங்கையில் வன்முறையால் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு!!

இலங்கையில் ஏற்பட்ட வன்முறையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதால், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என ...

Read more

மஹிந்த, நாமலுக்கு நீதிமன்றம் விதித்துள்ள பயணத் தடை!! – வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் கைதாவார்களா?

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட 17 பேருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச, நாமல் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News