Saturday, May 10, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்ற குடும்பம்!! – பொருளாதார நெருக்கடியால் அவலம்!

June 1, 2022
in இலங்கை, உள்ளுர்
தமிழகத்துக்கு தஞ்சம் கோரிச் சென்ற குடும்பம்!! – பொருளாதார நெருக்கடியால் அவலம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கை, மன்னார் பேசாலையைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், மக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது.

தமிழகத்துக்கு ஏற்கனவே டசின் கணக்காணவர்கள் தப்பிச் சென்று, தஞ்சம் கோரியிருந்த நிலையில், கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருந்தனர்.

எனினும் நேற்று மன்னார் பேசாலையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இன்று காலை படகு மூலம் தமிழகத்தை அடைந்துள்ளனர்.

அதேவேளை, ஏற்கனவே தமிழத்துக்கு தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள், மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: குடும்பம்தஞ்சம் கோரல்தமிழகம்பொருளாதார நெருக்கடிமன்னார் பேசாலை
Previous Post

Essay Writing Service At $11

Next Post

முதியவரிடம் இருந்து பாணைப் பறித்துத் தப்பியோடிய இளைஞர்கள்! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!

Next Post
கோதுமை மா, பாண் விலைகள் அதிகரிப்பு!!

முதியவரிடம் இருந்து பாணைப் பறித்துத் தப்பியோடிய இளைஞர்கள்! - யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.