Tuesday, May 13, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

சட்டவிரோதமாக பெற்றோலை எடுத்துச் சென்ற இருவர் கைது!!

May 24, 2022
in இலங்கை
வன்முறைகளுடன் தொடர்பு! – சந்தேகத்தில் யாழில் தந்தை, மகன் கைது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு வெல்லாவெளி பகுதியில் கப் வாகனமொன்றில் சட்டவிரோதமாக ஒரு தொகை பெட்ரோலை கொண்டுசென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லாவெளி நகரில் அமைக்கப்பட்டுள்ள வீதித்தடை ஊடாக பயணிக்க முற்பட்ட கப் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்திய போது அதில் 850 லீட்டர் பெற்றோல் தொகையை சட்டவிரோதமாக கொண்டுசெல்ல முயற்சித்தமை தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகா ஓயா பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 47 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, நாளை மறுதினம்(25) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: கப் ரக வாகனம்சட்டவிரோதம்பொலிஸார்மட்டக்களப்புவெல்லாவெளி
Previous Post

எரிபொருள் வரிசையில் முந்தியவருக்கு கத்திக் குத்து!- பதுளையில் களேபரம்!!

Next Post

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

Next Post
அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.