Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home உள்ளுர்

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற முதியவர் மயங்கி வீழ்ந்து சாவு – யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

April 18, 2022
in உள்ளுர், முக்கியச் செய்திகள்
பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு!! – 300 ரூபாவைத் தாண்டியது!!
0
SHARES
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக வரிசையில் நின்ற முதியவர் ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை மாலை நடந்துள்ளது.

சாவகச்சேரி, நுணாவிலில் உள்ள ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tags: எரிபொருள்ஐ.ஓ.சி. எரிபொருள்சாவுமயங்கி வீழ்ந்துமுதியவர்யாழ்ப்பாணம்வரிசை
Previous Post

நாட்டின் பெறுமதியான சொத்துக்களை விற்கத் திட்டமிடும் அரசு!!

Next Post

வசூலில் சாதனை படைப்பது பீஸ்ட்டா? Kgf 2வா?

Next Post
வசூலில் சாதனை படைப்பது பீஸ்ட்டா? Kgf 2வா?

வசூலில் சாதனை படைப்பது பீஸ்ட்டா? Kgf 2வா?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.