Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இலங்கை

வடக்கில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள்!! – இதுவரை 60 பேர் தஞ்சம்!

April 23, 2022
in இலங்கை
வடக்கில் இருந்து தமிழகத்துக்கு படையெடுக்கும் மக்கள்!! – இதுவரை 60 பேர் தஞ்சம்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் இருந்து தஞ்சம் கோரி நேற்று வியாழக்கிழமை 18 பேர் தமிழகத்துக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், நீர்வேலியிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் நேற்று மதியம் மன்னார் பேசாலை ஊடாக படகு மூலம் இராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள சேராங்கோட்டை எனும் பகுதியைச் சென்றடைந்துள்ளனர்.

அதேவேளை, மன்னாரைச் சேர்ந்த 4 மாதக் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் நேற்று இரவு தனுஷ்கோடி அரிச்சல்முனையையைச் சென்றடைந்துள்ளனர். தஞ்சம் கோரிச் சென்ற 18 பேரிடமும் விசாரணை நடத்திய தமிழகப் பொலிஸார், அவர்களை மண்டபம் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் இதுவரை 60 பேர் இலங்கையில் இருந்து தமிழகத்துக்குச் தஞ்சம் கோரிச் சென்றுள்ளனர்.

Tags: இலங்கைசேராங்கோட்டைதமிழகம்தனுஷ்கோடிபடகுபொருளாதார நெருக்கடியாழ்ப்பாணம்
Previous Post

இலங்கைக்கு கடன் கிடைக்க எத்தனை மாதங்களாகும்? – வெளியான முக்கிய தகவல்!

Next Post

That Which You Can Do About Japanese Woman Beginning Next 10 Minutes

Next Post

That Which You Can Do About Japanese Woman Beginning Next 10 Minutes

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.