Friday, May 9, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home இந்தியா

இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு! – தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்!

March 22, 2022
in இந்தியா, இலங்கை
இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு! – தமிழகத்துக்கு தப்பியோடும் இலங்கையர்கள்!
0
SHARES
Share on FacebookShare on Twitter

இலங்கையில் நிலவும் பஞ்சம் காரணமாக சிலர் தமிழகத்தின் தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர்.

வரலாற்றில் இல்லாத அளவிற்கு இலங்கையில் மிக மோசமான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 75 வருடங்களில் இல்லாத நிலைக்கு பொருளாதாரம் நலிவடைந்துள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள உணவுத் தட்டுப்பாடு காரணமாக தனுஷ் கோடி பகுதிக்கு படகு மூலம் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆண் ஒருவர், இரு பெண்கள், இரு சிறுவர்கள், ஒரு கைக்குழந்தை உட்பட 6 பேர் தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டுப் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்தியக் கடலோரக் காவல் படை தெரிவித்தது.

இலங்கையின் தற்போதைய நிலைமையால் மேலும் பலர் தமிழ்நாட்டுக்கு வரலாம் என்ற காரணத்தால் கடலோரப் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று தமிழகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: இலங்கைஇலங்கையர்கள்உணவுத் தட்டுப்பாடுதமிழகம்
Previous Post

மின்சக்தி அமைச்சரின் சாரதி கத்தியால் குத்திக் கொலை!! – வீட்டின் முன்பாகப் பயங்கரம்!!

Next Post

திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!!

Next Post
திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!!

திருமண பதிவுச் சட்டத்தில் திருத்தம்; அமைச்சரவை அங்கீகாரம்!!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024
Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.