துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
இலங்கை மின்சார சபையின் நிதி நிலை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபை ஊழியர்களுக்கு சம்பளம் மிகவும் சிரமத்தின் ...
Read moreடீசல் தட்டுப்பாட்டுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு வழங்கப்படாவிட்டால் அடுத்த வாரம் முதல் பேருந்து சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டீசல் பற்றாக்குறையால் ...
Read moreமுல்லைத்தீவு, புதுமாத்தளனைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 16ஆம் ...
Read moreஇலங்கையில் 24 கரட் பவுண் ஒன்றின் விலை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாவை எட்டியிருக்கின்றது. இலங்கை வரலாற்றில் தங்கத்தின் அதிகூடிய விலை உயர்வு இதுவாகும். கடந்த ...
Read moreஉக்ரைனின் தலைநகர் கீவ்க்கு அருகே கலினிவ்கா கிராமத்தில் உள்ள மிகப் பெரிய எண்ணெய் கிடங்கு தாக்கி அழிக்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலையில் ...
Read moreஇலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடந்த சந்திப்பில் பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ...
Read moreரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்களையும் நாம் பயன்படுத்துவோம் என்று ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோ தெரிவித்துள்ளமை ...
Read moreபொலிஸார் பலப்பிரயோகம் மேற்கொண்டதில் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தாய் ஒருவருக்கு, பொலிஸாரால் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, ஜனநாயக ...
Read moreஇலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. நேற்று முதியவர் ...
Read moreமுல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் ...
Read more