துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
ஆசியாவில் முதன் முறையாக பத்து புனிதர்களின் உடற்பாகங்கள் உள்ள திருப்பண்டங்களை உள்ளடக்கிய புராதன பேழை ஒன்று திருகோணமலை புனித குவாடலூப்பே அன்னை ஆலயத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புனித குவாடலூப்பே ...
Read moreஇலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர் ...
Read moreதிருகோணமலை- ஹபரனை , பலுகஸ்வௌ பகுதியில் இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் ...
Read moreதிருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் - யான் ஓயா மற்றும் பதவியா நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது . ...
Read moreதிருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் - பம்மான்குளம் வயல் வெளியில் வெடிக்காத நிலையில் 81 ரக மோட்டார் ரக குண்டொன்று இன்று காணப்பட்டுள்ளது. நபரொருவர் ...
Read moreதிருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியாவின் (State bank of india) திருகோணமலைக் கிளையை‘ இன்று உத்தியோகபூர்வமாகத் திறந்து ...
Read moreகிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு ...
Read moreதிருகோணமலையை சேர்ந்த குமார் நிசாந்தன் எனும் ஆசிரியர் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இழுவைப் படகு மூலமாக பாடசாலைக்குச் சென்று மாணவர்களுக்கு கற்பித்தலை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றைய தினம் ...
Read moreதிருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) ஏற்பட்ட தீ விபத்தில் வைத்தியசாலை உபகரணங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Read moreதிருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் பெரியகுளம் சந்திக்கு அண்மையிலுள்ள பகுதியில் தடையுத்தரவையும் மீறி விகாரைக்கான கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அப்பகுதியில் பதற்ற நிலை தோன்றியுள்ளது. இப்பணிகள் ...
Read more