Friday, September 20, 2024

Tag: #Tourism

டிசம்பரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இலங்கையில் டிசம்பர் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 4 வருடங்களில், ஒரு மாதத்தில் அதிகளவான ...

Read more

யாழ் நெடுந்தீவை சுற்றிப்பார்த்த அவுஸ்திரேலிய நாட்டவர்கள்!

யாழ்-நெடுந்தீவை உலங்குவானூர்தி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று (04.12.2023) காலை வந்துசென்றுள்ளனர். அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் ...

Read more

கொழும்பில் உருவான மிதக்கும் சந்தைக்கு ஏற்பட்டுள்ள அவலநிலை

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் Bastian மாவத்தையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தையானது 92 வர்த்தக கடைகளுடன் பெய்ரா ஏரியில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மிதக்கும் சந்தையானது உள்ளூர் தயாரிப்புகள் ...

Read more

1600 பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த இந்திய கப்பல்!

இந்திய பயணிகள் கப்பலான MS Empress தனது முதல் பயணத்தை ஆரம்பித்து 1600 பயணிகளுடன் ஹம்பாந்தோட்டையை வந்தடைந்துள்ளது. இந்தியாவின் முன்னணி கப்பல் நிறுவனமான Cordelia Cruises உடன் ...

Read more

இலங்கையில் குவியும் சுற்றுலா பயணிகள்

மே மாதத்தின் முதல் இரு வாரங்களில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, இம்மாதத்தில் ...

Read more

இலங்கை சென்ற வெளிநாட்டுப் பெண்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

இலங்கையில் கடந்த 4 மாத காலப் பகுதியில் 113 பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது, நான்கு மாத காலப் பகுதியில் வெளிநாட்டு பெண் சுற்றுலாப் ...

Read more

இலங்கை வந்த சுற்றுலா கப்பல்!

மலேசியாவில் இருந்து 900 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு Viking Mass பயணிகள் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 435 பணியாளர்களைக் கொண்ட இக்கப்பலில் சுற்றுலாப் பயணிகள் ...

Read more

செல்ஃபி எடுப்பவர்களுக்கு அபராதம்!

இத்தாலியில் எதிர்வரும் காலத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தை இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் நகர அதிகாரிகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கவுன்டர்கள் திறக்கப்படுகின்றது. நேற்று மாலை முதல் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருபவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்ள ...

Read more

கரடியிடம் சிக்கிய இளம்பெண்: புத்திசாலித்தனமாக தப்பிய வைரல் வீடியோ!

காடு ஒன்றில் கரடியிடம் சிக்கிய தருணத்தில் இளம்பெண்ணின் புத்திசாலித்தன முடிவால் உயிர் தப்பிய காணொளி வைரலாகி வருகிறது. சுற்றுலா சென்றபோது தனது தோழிகளுடன் இளம்பெண் ஒருவர் காட்டு ...

Read more
Page 1 of 2 1 2

Recent News