துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
மன்னார் - முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் விவசாயம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 250 கிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ...
Read moreஎப்பாவல நகரிலுள்ள விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், கல்னாவ கல்வி வலயத்தில் ...
Read moreநுவரெலியாவில் பாடசாலை ஒன்றில் 9 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதன் பேரில் அதே பாடசாலையின் விஞ்ஞான பாட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
Read moreஆசிரியரின் மோசமான தாக்குதலில் காயமடைந்த மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரே தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். ...
Read moreகனடா- ரொறன்ரோவில் மாணவியுடன் தகாத முறையில் நடைந்து கொண்ட ஆசிரியர் ஒருவரை வீட்டுக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை பள்ளியொன்றின் ஆசிரியரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுமார் ...
Read moreபண்டாரவளை பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடசாலை மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களை எடுக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரை பெற்றோர் பிடித்து ...
Read moreஎட்டு வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தினார் எனத் தெரிவித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஆரம்ப பிரிவு பாடசாலை ஒன்றின் ஆசிரியரே ...
Read moreகுருநாகலில் தனது வகுப்பாசிரியரால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டதாக மாணவியொருவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய மாணவி ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் ...
Read moreவடமேல் மாகாணத்தில் மாத்திரம் 697 அதிபர் வெற்றிடங்களும் 5098 ஆசிரியர் வெற்றிடங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிபர் சேவைகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சிசிர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...
Read moreஆசிரியர் இடமாற்றப் பிரிவிற்குப் பொறுப்பான தேசிய பாடசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஒருவர் இடமாற்றம் வழங்குவதற்கு ஆசிரியர் ஒருவரிடமிருந்து இரண்டு ஆடுகளை இலஞ்சமாகப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிபர் ரணில் ...
Read more