Sunday, September 8, 2024

Tag: #Suicide

தற்கொலையை தூண்டிய போதகர்; பொதுமக்களிற்கு எச்சரிக்கை

ருவான் பிரசன்ன குணரட்ண என்ற போதகரின் போதனைக்கு உட்பட்டவர்கள் குறித்து குடும்பத்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என பொலிஸ் பேச்சாளர் எச்சரித்துள்ளார். குறித்த போதகர் சமீபத்தில் ஹோமகமவில் விசமருந்தி ...

Read more

வன்புணர்விற்கு உள்ளான மாணவி எடுத்த விபரீத முடிவு

தனது காதலனால் வன்புணர்விற்கு உள்ளான16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பதுளை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 11ம் வகுப்பில் படித்து வந்த மாணவி ...

Read more

பெற்றோரால் வீபரீத முடிவை எடுத்த தமிழ் மாணவி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் ...

Read more

யாழில் வசிக்கும் அக்காவால் கனடாவில் தங்கை விபரீத முடிவு; நடந்தது என்ன!

கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதான இளம் குடும்பப் பெண் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் பெண்ணின் சகோதரியால் ஏமாற்றப்பட்ட நிலையில், ...

Read more

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு தவறான முடிவை எடுத்த சிறுமிகள்!

கிளிநொச்சி பகுதியில் இரண்டு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியபரந்தன்12 ஏக்கர் பகுதியில்  ...

Read more

யாழில் தவறான முடிவை எடுத்து உயிரிழந்த 23 வயதான யுவதி! வெளியான அதிர்ச்சி காரணம்

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 ...

Read more

யாழில் சோகத்தில் ஆழ்த்திய பட்டதாரி மாணவியின் மரணம்!

யாழ்ப்பாணத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு வீடு திரும்பிய இளம் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டை - ...

Read more

தான் தூக்கில் தொங்குவதை வீடியோ எடுக்குமாறு 4 வயது மகனிடம் கூறிய தந்தை

இந்தியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, ஆந்திரா கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி ...

Read more

ஒரு தலைக் காதலால் குடும்பப் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

வவுனியா நீலியாமோட்டை பகுதியில் சூட்டுக்காயங்களுடன் பெண் உட்பட இருவரது சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், ஆண் ஒருவர் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை ...

Read more

வட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து கர்ப்பிணி விபரீத முடிவு

வட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் 30 ...

Read more
Page 1 of 2 1 2

Recent News