Friday, September 20, 2024

Tag: #SrilankanPeoples

ஆசிரியர் மீது பாடசாலை மாணவன் தாக்குதல்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் பயிற்சி ஆசிரியரொருவர் மீது பாடசாலை மாணவன் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியா ...

Read more

ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் இடம்பிடித்தது இலங்கை

பொருளாதார நெருக்கடியானது ஆசியாவின் 20 ஏழ்மையான நாடுகளில் இலங்கையையும் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்சைடர் மொங்கி என்ற தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, இலங்கை, வளர்ந்து வரும் ஒரு நாடாக ...

Read more

கிளிநொச்சியில் மாணவர்கள் கடத்தல்

இலங்கையில் அண்மைக் காலமாக பாடசாலை சிறுவர்கள் சிறுமிகளை கடத்தும் வேலைகளில் ஆள்கடத்தும் ஒரு கூட்டம் ஈடுபட்டு வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில், கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ...

Read more

நடைமுறையாகும் புதிய சட்டம் – புகலிடக் கோரிக்கையாளர்களுக்குப் பேரிடி..!

அமெரிக்க எல்லையில் நடைமுறையில் இருந்த விதி 42 என்ற கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதுடன் புதிய கடுமையான சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய புகலிட விதிகள் சட்டவிரோதமாக கடக்க ...

Read more

விழிப்புடன் இருங்கள்: யாழ் மக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

யாழ்.நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிளில் திருட்டுக்கள் அதிகரித்துவருவதாக தெரிவித்த பொலிஸார், திருட்டுக்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அண்மைய நாட்களில் பல முறைப்பாடுகள் பொலிஸ் ...

Read more

தேசிய அடையாள அட்டை வழங்குவதில் புதிய திட்டம்

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ...

Read more

இலங்கையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவோருக்கு ஆபத்து!

நாட்டில் பயன்படுத்தப்படும் தேங்காயெண்ணெயில் 72 சதவீதமானவை தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படாதவை என கண்காணிப்பின் மூலம் தெரியவருவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை தேசிய ...

Read more

வாளால் வெட்டி படுகொலை – ஐவர் கைது..!

கடந்த 29ஆம் திகதி கொஸ்கம மூனுமலை தோட்டப் பகுதியில் நபர் ஒருவர் வாளால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கொஸ்கம காவல்துறையினர் ...

Read more

மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள்

இலங்கையில் இருந்து 8 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு ...

Read more

வெடுக்குநாறி மலையில் உடைத்து எறியப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் களற்றி வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலைகள் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்று காலை ஆலயத்திற்கு சென்ற கிராமமக்கள் ...

Read more
Page 1 of 2 1 2

Recent News