துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
பாடசாலையொன்றில் திடீரென 100 வரையான மாணவிகள் நடக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் அவர்களை தூக்கிக்கொண்டு சக மாணவிகள் மருத்துவமனைக்கு செல்லும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா ...
Read moreஉயர்தரப் பரீட்சை ஜனவரியில் நடைபெறுவதால் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி பாடசாலை தவணை விடுமுறை டிசெம்பர் 22ஆம் திகதி ...
Read moreகுளியாப்பிட்டிய பாடசாலையொன்றில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குளியாப்பிட்டிய இங்குருவத்த பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றிலேயே இச் சம்பவம் இடம் ...
Read moreபாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த யோசனை தொடர்பான அறிக்கை கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் ...
Read moreநாட்டில் ஆயிரக்கணக்கான பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு ...
Read moreபாடசாலை பாடத்திட்டத்தில், ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கான விசேட அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பானில் வேலை வாய்ப்புகளை ...
Read moreபிரான்ஸில் பயன்படுத்தப்படாத பாடசாலை ஒன்றில் அகதிகள் குடியேறியுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை குறித்த அகதிகளை பொலிஸார் வெளியேற்றினர். இந்த சம்பவம் மத்திய பரிசில் உள்ள Place du Palais ...
Read moreபாடசாலை மாணவர்கள் மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கும் போது தமது சரியான வயதைக் குறிப்பிட வேண்டும் என்று குறிப்பிடப்பகின்றது. அத்துடன் தமது பெற்றோரின் தகவல்களை வழங்கக் கூடாது எனவும் ...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்களுக்கு இலவச காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். ...
Read moreபேருந்தில் பயணிக்கும் போது தன்னுடைய கைப்பையை மறைத்து மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த குற்றச்சாட்டின் கீழ் அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கம்பளை ...
Read more