துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மரண அறிவித்தல்!
May 3, 2024
இன்றைய தங்க நிலவரம்!
May 2, 2024
தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளர் காலமானார்!
May 2, 2024
108 வருடங்களுக்கு முன்னர் எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Sir Edward Henry Pedris) படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி ...
Read moreஇலங்கையில், அரசாங்க நிறுவனங்களில் வெற்றிடங்கள் நிரப்பப்படுகின்ற போது, அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். தமிழர் தாயகப் பகுதியில் ...
Read moreதற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்கத் தயாராக இருப்பதாக பொதுஜன பெரமுன அதிரடியாக தெரிவித்துள்ளது. பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ...
Read moreவறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சமனல ஏரியில் இருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் திறந்து விட தீர்மானித்த அதிபர் ரணிலுக்கும் அமைச்சரவைக்கும் நன்றி தெரிவிப்பதாக சிறி லங்கா பொதுஜன ...
Read moreஇலங்கையில் கடந்த 1996 ஆம் ஆண்டு 91 பேரின் உயிரை பறித்த மத்திய வங்கி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விடுதலைப் ...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் தலைநகர் பரிசில் ...
Read more"எதிர்வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க களமிறங்கியே தீருவார்" என அமைச்சர் கஞ்சன விஜேயசேகர தெரிவித்துள்ளார். "இந்த விடயத்தில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ரணில் ...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். இது குறித்து அவர் ...
Read moreஅரசாங்கத்திற்குள் பிரதமர் பதவி யாருக்கு என்பதற்கான மோதல் தற்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பசிலுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் டுபாயில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் ...
Read moreமூன்று துறைகளின் சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு (17.05.2023) வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார். மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை ...
Read more