Thamilaaram News

18 - May - 2024

Tag: #police

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் தமிழகத்தில் கைது!

யாழ்.தொண்டமனாறு பகுதியை சேர்ந்த ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. மாணிக்கவாசகம் மோகனராஜா(42) படகு மூலம் தமிழக கடலோரப் பகுதியான நாகை மாவட்டம் கீழையூர் அடுத்த வெள்ளப்பள்ளம் ...

Read more

யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு தொடர்பில் 5 பேர் அதிரடி கைது

யாழ்.மருதனார் மடம் வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் சுன்னாகம் - ...

Read more

யாழில் இளம் குடும்பஸ்தர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு ...

Read more

நுவரெலியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழப்பு

நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் சமர் செட் பகுதியில் பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். ...

Read more

பச்சிளம் குழந்தைக்கு கஞ்சா சுருட்டை புகைக்க வைத்த பாதகன்

பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். When and how did we get here as a ...

Read more

உறவினர் வீட்டுக்கு சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்

பதுளை ஜயசெகெதர பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 13 அடி ஆழமுள்ள மதகுக்குள் விழுந்ததில் ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்து ...

Read more

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலி!

தம்பியின் கத்தி குத்துக்கு இலக்காகி அண்ணன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. ...

Read more

5 லட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி பெரும் மோசடியில் ஈடுபட்ட இளைஞன்!

இலங்கையில் சுமார் 5 இலட்சம் கடன் அட்டைகளை பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்த 18 வயதான இளைஞனை குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கைது ...

Read more

திருமண பத்திரிக்கையுடன் வீடு திரும்பிய இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

கட்டுவன - ஊருபொக்க வீதியில் ருக்மல்பிட்டிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி ...

Read more

தமிழர் பகுதியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் நையப்புடைப்பு

கிளிநொச்சி - பரந்தன் சந்தியில் பேருந்தில் கைவரிசை காட்டிய மூன்று பெண்கள் பொதுமக்களினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவி நோக்கி ...

Read more
Page 25 of 26 1 24 25 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News