Thamilaaram News

03 - May - 2024

Tag: #police

அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொன்ற இந்தியப் பெண்

அமெரிக்காவில் 10 வயது மகனை பட்டினி போட்டு கொலை செய்த இந்திய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கரோலினாவின் மோரிஸ்வில்லேவை சேர்ந்தவர் 33 வயதான பிரியங்கா ...

Read more

கனடாவில் இடம்பெற்ற தீ விபத்தில் 2 பேர் பலி

கனடாவின், நோவா ஸ்கோட்டியாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நோவா ஸ்கோட்யா மாகாணத்தின் நியூ கிளாஸ்கோவ் பகுதியின் வீடொன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. ...

Read more

யாழில் நிலத்துக்குள் கீழ் பதுக்கப்பட்டிருந்த சாராய போத்தல்கள்; அதிர்ச்சியில் பொலிஸார்

நத்தார் பண்டிகை மற்றும் போயா தினத்தை முன்னிட் நாட்டில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. யாழ்ப்பாண நகரில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்ற மூன்று இடங்கள் பொலிஸாரால் ...

Read more

கனடாவில் உயிரிழந்த யாழ்ப்பாணப் பெண்- சோகத்தில் குடும்பம்

கனடாவில் யாழ்ப்பாணம் - வல்வெட்டி பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் இளம் தாய் உயிர்ழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஐந்து பிள்ளைகளின் இளம் ...

Read more

மின்சாரதூணில் கட்டிவைத்து தாயை மோசமாக தாக்கிய மகனின் செயலால் அதிர்ச்சி

தோட்டத்தில் விளைந்த கோவாவை பறித்த தாயை படுமோசமாக தாக்கி அவரை மின்சார தூணொன்றில் மகன் கட்டிவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலம் கியாஜ்ஹர் மாவட்டம் ...

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி! மேலும் தெரிந்துகொள்ள:

Read more

கிறிஸ்துமஸ் ஆராதனைக்கு சென்று வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தென்னிலங்கையில் கோடீஸ்வரரான தேங்காய் மற்றும் இறால் பண்ணை வியாபாரி ஒருவரின் வீட்டில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் பணம் என்பவற்றை திருடர்கள் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் ...

Read more

முல்லைத்தீவில் ஒரே வாரத்தில் 250 பேர் அதிரடி கைது!

முல்லைத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-12-2023) நண்பகல் 12.30 தொடக்கம் இன்று (24) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் ...

Read more

கனடாவில் மஞ்சள் முலாம்பழம் உண்ட எழுவர் பலி

கனடாவில் மஞ்சள் முலாம்பழம் உட்கொண்டதனால் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். பிரபல நிறுவனங்களினால் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் முலாம் பழத்தை உட்கொண்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். செல்மோன்லா எனப்படும் ...

Read more
Page 2 of 26 1 2 3 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News