துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
யாழில் இடம்பெற்ற மேதின நிகழ்வு!
May 1, 2024
தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்
May 1, 2024
கனடாவில் அண்மைக்காலங்களாக வீடுகள் மற்றும் வாடகை வீடுகளுக்கான விலைகள் அதிகரித்தமையினால் அந்நாட்டு மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வந்தனர். இந்நிலையில், கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் தகவலொன்று தற்போது ...
Read moreகனடரின் ஒன்றாரியோவில் சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான பனி மூட்டம் காரணமாக மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வாகனம் செலுத்துவதில் சிரமங்கள் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் ...
Read moreகனடாவில் போலி நாணயக் குற்றிகளை புழக்கத்தில் விட்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இவ்வாறு தண்டனை ...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் சிறிய நகரமொன்றில் ஒரு துண்டு காணி பத்து டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவிலிருந்து சற்றே தொலைவில் அமைந்துள்ள கோச்சரான் என்னும் ...
Read moreகனடா-ஒன்றாரியோ மாகாணத்தில் மீண்டும் கோவிட்19 பெருந்தொற்று தலைதூக்கத் தொடங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலம் கோவிட் பரவுகை குறித்து கண்டறியப்பட்டுள்ளது. சுமார் ஒரு ...
Read moreகனடாவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையிட முயற்சித்த 4 பேரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரொறன்ரோ யோங் மற்றும் குயின்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் ஏடிஎம் இயந்திரத்தை ...
Read moreகனடாவில் கோபமான மக்கள் வாழும் பகுதியாக அல்பர்ட்டா மாகாணம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கனேடியன் ரிசர்ச் இன்சையிட் கவுன்ஸில் என்ற அமைப்பினால் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ...
Read moreகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சாதி ஒடுக்குமுறை செயற்பாடுகள் மனித உரிமை மீறல் வகையீட்டுக்குள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. குற்பிட்ட சாதி ஒன்றை ஒடுக்குமுறைக்கு உட்படுத்துவது மனித உரிமை மீறலாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Read moreகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட உள்ளது. இதன்படி பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்களின் சம்பளங்ளக் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்விப் ...
Read moreகனடா- ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளுக்கான வரி குறைப்பு காலம் நீடிக்கப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் வரிச் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் 2024ம் ...
Read more