Thamilaaram News

20 - May - 2024

Tag: #Mullaitivu

முல்லைத்தீவில் கிணற்றுக்குள் இருந்து வெளியேறும் மண்ணெண்ணெய்

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் கிராமத்தில் வீடொன்றின் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

Read more

முல்லைத்தீவில் ஒரே வாரத்தில் 250 பேர் அதிரடி கைது!

முல்லைத்தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (17-12-2023) நண்பகல் 12.30 தொடக்கம் இன்று (24) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் பாவனையாளர்கள் 113 பேர் ...

Read more

முல்லைப் பெண்ணுக்கு கௌரவிப்பு!

பிலிப்பைன்ஸில் அண்மையில் நடைபெற்ற தேசிய மாஸ்டர்ஸ், சிரேஷ்ட தடகள வீரர்கள் விளையாட்டுப் போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட  முல்லைத்தீவு முள்ளியவளைச் சேர்ந்த அகிலத்திருநாயகி (ஓய்வு பெற்ற சிறைச்சாலை ...

Read more

வடக்கில் மாவீரர் வார நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக ஆரம்பம்!

முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மாவீரர் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கான உரிமைக்கான யுத்தத்தில் தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி ...

Read more

முல்லைத்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (29) இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைவேலி மயில்குஞ்சன் குடியிருப்பு ...

Read more

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பூரண ஹர்த்தால்

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை கண்டித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் 20ம் திகதி பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது. தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்ற அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் ...

Read more

யாழில் புகைப்படம் எடுத்த பொலிஸாரால் சலசலப்பு!

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டத்தரணிகளை போக்குவரத்து பொலிஸார் தமது கையடக்க தொலைபேசிகளில் புகைப்படம் எடுத்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பதவி ...

Read more

முல்லைத்தீவு நீதிபதிக்காக முடங்கிய சேவைகள்!

குருந்தூர் மலை விவகாரத்தில் உயிர் அச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்து நாட்டைவிட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்கு - ...

Read more

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: சரத் வீரசேகரவின் பகிரங்க அறிவிப்பு

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுவது பாரதூரமானது எனவும் எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி அவரை நான் ...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News