Thamilaaram News

06 - May - 2024

Tag: #MahindaRajapaksa

மீண்டும் மொட்டுக்கட்சியின் தலைவரானார் மகிந்த

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச மீண்டும் அக்கட்சியின் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். காமினி லொக்குகே இதனை முன்மொழிந்திருந்த நிலையில், ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ அதனை ...

Read more

சர்வதேச விசாரணை வேண்டாம்; ஆட்சியை கைப்பற்றும் எண்ணமும் இல்லை

சர்வதேச விசாரணை வேண்டாம் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் தானும் உடன்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) மத வழிபாட்டை அடுத்து ...

Read more

மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனமுற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில், மஹிந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், முன்னாள் ஜனாதிபதி ...

Read more

ஜனாதிபதி வேட்பாளராக ரணில்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார் என்று வெளியான கருத்துக்களைத் திட்டவட்டமாக பெரமுனவின் தலைவரான மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். இது குறித்து அவர் ...

Read more

சாம்பலில் இருந்து மீண்டெழுகிறது பெரமுன

இலங்கை பொதுஜன பெரமுன தற்போது சாம்பலில் இருந்து எழுந்து வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் ...

Read more

மஹிந்த வெளியிட்ட அறிவிப்பு!

மக்கள் பிரச்சினைகளை அறிந்து அவற்றுக்கு தீர்வை வழங்ககூடிய எந்தவொரு நபருக்கும் நாம் ஆதரவு வழங்குவோம். என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கண்டிக்கு ...

Read more

யுத்தத்தை மகிந்த விரும்பவில்லையாம்!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினார் என புதிய ...

Read more

மகிந்தவை விட்டு வெளியேறிய ‘முட்டாள் பிசாசு’

முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய உதித லொக்குபண்டார சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளார். நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக பதுளை மாவட்டத்தில் உள்ள ...

Read more

ராஜபக்சக்களுக்கு தடை விதிக்க புலம்பெயர் தமிழ் அமைப்பு பல நாடுகளிடம் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்று மேலும் பல நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் முன்னாள் ...

Read more

மக்களைக் கொன்ற விடுதலைப்புலிகள்!

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட நால்வருக்கு கனடா விதித்துள்ள தடைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். டுவிட்டர் பதிவில் ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News