Thamilaaram News

03 - May - 2024

Tag: #Kalutara

நகை கடையில் கோடிக் கணக்கான நகைகள் திருட்டு

களுத்துறை வடக்கில் உள்ள தங்க நகை கடையொன்றில் இலட்சக்கணக்கான பணம் மற்றும் கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 17 ...

Read more

தொடருந்து மிதி பலகையில் தொங்கி சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

ஹிக்கடுவை நோக்கி பயணித்த அதிவேக தொடருந்தின் மிதி பலகையில் பயணித்த நபர் ஒருவர் ஒளி சமிக்ஞை கோபுரத்துடன் மோதி பலத்த காயமடைந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...

Read more

வெள்ளத்தில் தத்தளிக்கும் பரீட்சை நிலையம்

நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் பல வீதிகள் வெள்ளத்தில் ...

Read more

மண்சரிவு – வெள்ள அபாய எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

நாட்டின் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக களுத்துறை மாவட்டத்தில் மண்சரிவு மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஊடகங்களுக்கு ...

Read more

மீண்டும் இலங்கையில் நில அதிர்வு

இலங்கையின் பல பகுதிகளில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் இன்று (30) பிற்பகல் 1.02 மணியளவில் ...

Read more

தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் இளம் தாய்

உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த நான்கு பிள்ளைகளின் தாயும் அதனை அணைக்கச் சென்ற கணவரும் தீக்காயமடைந்த நிலையில் களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ...

Read more

முன்னாள் வடமாகாண ஆளுநர் வைத்தியசாலையில் அனுமதி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளரும் மேல் மாகாண முன்னாள் முதலமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே வாத்துவ ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போது ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News