Thamilaaram News

22 - May - 2024

Tag: #Italy

இத்தாலியில் அதிகரித்து வரும் மனித வர்த்தகம்

இத்தாலிய உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு அடுத்தப்படியாக, அந்நாட்டில் குற்றச் செயலில் ஈடுபடும் அமைப்புகளுக்கு மனித வியாபாரம் மூன்றாவது பெரிய வருமான ஆதாரமாக ...

Read more

இத்தாலியில் பெருவெள்ளம்- அவசரகால நிலை பிரகடனம்

இத்தாலி டஸ்கனி நகரில் இரவு முழுவதும் இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதில் 6 பேர் பலியானதை அடுத்து வசரகால ...

Read more

இந்த நகரத்தில் மட்டும் 100 வயது வரை வாழும் ஆண்கள்!

இத்தாலி, சர்டினியா தீவு உலகின் மிக அதிகமான ஆயுட்காலம் கொண்ட ஆண்கள் வாழும் நகரமாக பார்க்கப்படுகிறது. இங்கு உள்ள ஆண்கள் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ...

Read more

யாழில் வெளிநாடு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி..!

யாழ்ப்பாணம் வலிகாமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி சுமார் 25 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டதாக முறைப்பாடு ஒன்று பதிவு பதிவாகியுள்ளது. குறித்த ...

Read more

இத்தாலியிலுள்ள இலங்கையர்களுக்கா மகிழ்ச்சி செய்தி!

இத்தாலியில் பணிபுரியும் இலங்கையர்கள், இலங்கையில் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரத்தை அந்த நாட்டில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தாலியில் வாழும் மற்றும் பணியாற்றும் லட்சக்கணக்கான ...

Read more

பண ஆசையால் தாயின் சடலத்துடன் 6 ஆண்டுகள் வாழ்ந்த மகன்

பென்ஷன் பணத்திற்காக இறந்த தாயின் சடலத்துடன் 60 வயது முதியவர் ஆறு ஆண்டுகள் வசித்துவந்த சம்பவம் இத்தாலியில் நிகழ்ந்து உள்ளது. இத்தாலிலுள்ள வனெட்டோ பகுதியைச் சேர்ந்த ஹெல்கா ...

Read more

செல்ஃபி எடுப்பவர்களுக்கு அபராதம்!

இத்தாலியில் எதிர்வரும் காலத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தீர்மானத்தை இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் நகர அதிகாரிகள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ...

Read more

இலங்கைக்கு உலங்குவானூர்திகளை வழங்கும் இத்தாலி

இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனித கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக உலங்குவானூர்திகளை வழங்குவதன் மூலம் இலங்கைக்கு உதவ இத்தாலிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இந்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு ...

Read more

சுற்றுலா பயணிகள் சென்ற வாகனம் மீது காட்டு யானைத் தாக்குதல்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இத்தாலிய தம்பதிகளை ஏற்றிச் சென்ற காரை ரந்தெனிகல பினிகல பகுதியில் வைத்து காட்டு யானை தாக்கி, கவிழ்த்துள்ளதாக கீர்த்திபண்டாரபுர காவல்துறையினர் தெரிவித்தனர். காட்டு ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News