துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
கனடாவில் சீக்கிய ஆலயமொன்றில் மோதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீக்கிய ஆலய நிர்வாகத் தெரிவு தொடர்பில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த ...
Read moreயாழில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் ...
Read moreகியூபெக்கில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மவுன்டன் சைக்கிள் உலகக் கிண்ணப் போட்டி நிகழ்வுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறு பாலமே இவ்வாற உடைந்துள்ளது. இந்த விபத்தில் ...
Read moreகனடாவின் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் சிறுமியொருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சிறுவன் காயமடைந்துள்ளான். டுன்டாக் ட்ரைவ் மற்றும் அன்ட்ரிம் கிரசென்ட் பகுதியில் ...
Read moreகனடா - ரொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆண் ஒருவர் கொல்லப்பட்டதுடன், பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நகரின் மேற்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயிற்றுப் ...
Read moreஅமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஹூக்கா லவுஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை ...
Read moreகனடாவில் நியூ பிரவுன்ஸ்வீக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் ...
Read moreயாழ்.நகர் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) வீதி சிவன் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள பழக்கடை நடத்துவோர் மீது இனம்தெரியாத குழு ஒன்று வாள்வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் ...
Read moreகனடாவில் ஆண் ஒருவரை கொடூரமாக தாக்கிய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreகனடாவில் பனிப்பாறை சரிவில் சிக்கிய ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவின் வடக்குப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read more