துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ...
Read moreஇந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கிடைத்த 75 பேருந்துகள் நேற்றையதினம் டிப்போக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கிராமப்புற வீதிகளின் நிலைமைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா ...
Read moreஇந்தியாவில் இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய ஜெய்தீப் ராய் என்பவர் இளம் ...
Read moreஇந்தியா - தமிழகத்தில் கணவர் கால்களால் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் கரு கலைந்து மரணமடைந்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் மழவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் செல்வபாண்டியன் அவருக்கு வயது ...
Read moreஇந்தியா உத்தர பிரதேசத்தில் மதுபோதையில் வாக்குவாதம் செய்த கணவரை கொலை செய்த மனைவி, அவரது அருகிலேயே படுத்து உறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேச மாநிலம் ...
Read moreசென்னையிலிருந்து போலி கட வுச்சீட்டுகளில், யாழ்ப்பாணம் வர முயன்ற 02 இலங்கை பெண்களை சென்னை விமான நிலையத்தில், வைத்து குடியுரிமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டதையடுத்து ...
Read moreஅணு ஆயுதத்தை தாங்கி செல்லக்கூடிய இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை, வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ஐயாயிரத்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்க வல்ல, ...
Read moreஇலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவித்துள்ளது. ...
Read moreபஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர் சக மாணவிகளின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் ...
Read moreஇலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம்(ஐஓசி) இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி ...
Read more