துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
காசாவின் அல்-மகாஜி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில், சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை ...
Read moreவெள்ளைக்கொடியுடன் வரும் ஒருவரை சுட்டுக்கொல்வது யுத்த குற்றம் தற்செயல் சம்பவமில்லை என அமெரிக்காவின் காங்கிரஸ் உறுப்பினர் இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரால் பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை இஸ்ரேலிய ...
Read moreஇஸ்ரேலிய படைகள் செவ்வாய் இரவு தெற்கு, மத்திய மற்றும் வடக்கு முற்றுகையிடப்பட்ட காசா பகுதியின் தீவிர ஷெல் தாக்குதலைத் தொடர்ந்தன.இதில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய காசா ...
Read moreகடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா ...
Read moreபாலஸ்தீனத்தின் காஸாவிலிருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது கடந்த (07.10.2023) ஆம் திகதி தாக்குதலை நடாத்தினார்கள். இத்தாக்குதலின் போது இஸ்ரேலைச் சேர்ந்த சுமார் 1 200 பேர் ...
Read moreகாசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் எங்கு இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், காசா முனையில் உள்ள கான்யூனிஸ் நகரில் இருந்து மக்கள் பாதுகாப்பான ...
Read moreவடகாசாவில் உள்ள அல்-ஃபகூரா எனும் பாடசாலையின் மீது இன்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ...
Read moreகாசாவில் ஆழமாக ஊடுருவியுள்ள இஸ்ரேல் படையினர் ஹமாஸ் இயக்கத்துடன் மோதல்களில் ஈடுபட்டுவரும் நிலையில், பல்வேறு வைத்தியசாலைகளை இஸ்ரேலிய தாங்கிகள் சுற்றி வளைத்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் ...
Read moreகாசாவில் இருந்து 75 கனடாவுடன் தொடர்புடையவர்கள் வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காசாவின் ராஃபா எல்லை வாயிலாக இந்த 75 பேரும் எகிப்தை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனேடிய வெளி ...
Read moreகாசாவில் அம்புலன்ஸ்களை அழைப்பதற்கு வழியில்லாததால் கழுதைகளை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு செல்கின்ற அவலம் தோன்றியுள்ளதாக வைத்தியர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மொபைல் போன்கள் ...
Read more