Wednesday, September 18, 2024

Tag: #Fraud

யாழில் பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

முகநூலில்(Facebook) பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - ...

Read more

கனடாவில் இலங்கைத் தமிழரின் நகைக்கடையில் இடம்பெற்ற மோசடி! திட்டி தீர்த்த பெண்

கனடாவில் சமீபத்தில் நகைக்கடை வியாபாரி ஒருவர் சில வியாபாரிகளுக்கு பல அடுக்கு பவுண் முலாம் பூசப்பட்ட நகைகளை வினியோகம் செய்துள்ளார். வியாபாரிகள் சிலர் அவரை நம்பி அதை ...

Read more

கனடா அனுப்புவதாகக் கூறி பண மோசடி – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கனடா அனுப்புவதாகக் கூறி வவுனியாவில் பண மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வவுனியாவின் பட்டக்காடு, ...

Read more

ருமேனியாவில் வேலைவாய்ப்புப் பெற்று தருவதாக கூறி பண மோசடி..!

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முந்தலம் காவல்துறையினரால் கருங்கலே வீதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ...

Read more

பல மில்லியன் மோசடி – இலங்கையில் சிக்கிய 39 சீனர்கள்!

பல நாடுகளில் உள்ளவர்களின் கணக்குகளில் இருந்து மில்லியன் கணக்கிலான பணத்தை இணையத்தளத்தின் ஊடாக மோசடி செய்த சீனர்கள் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களை சந்தேகத்தின் ...

Read more

Recent News