Friday, October 18, 2024

Tag: #FoodCrisis

இலங்கையிலுள்ள சூப்பர் மார்கெட்களுக்கு நடைமுறையாகும் புதிய சட்டம்

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்களில் வாடிக்கையாளர் பாதுகாப்பு திட்டங்களும் பயிற்சி திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் பணியாளர்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, இப்பயிற்சி அடுத்த ...

Read more

எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் எலுமிச்சைப்பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. இதற்கமைய, தற்போது ஒரு கிலோ கிராம் எலுமிச்சைப்பழம் 1400 ரூபாய் தொடக்கம் 1600 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக ...

Read more

உணவுத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள்

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 34 சதவீதமானோர், உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்வதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த விடயம் குறித்து “லெர்ன் ஏசியா இன்ஸ்டிட்யூட்” நிறுவனம் நடத்திய ...

Read more

மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் பொருட்களின் விலைகள் துாிதமாக அதிகரித்துள்ளது. இறக்குமதியாளர்கள் விலைகளை உயா்த்தியுள்ளதால் பொருட்களின் விலைகள் ...

Read more

அதிகரித்த கோழி இறைச்சி விலை- சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் எச்சரிக்கை

உள்ளுர் சந்தையில் கோழி இறைச்சியின் விலைகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். அமெரிக்க டொலரின் ...

Read more

யாழில் திடீர் சுற்றிவளைப்பு!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது , தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் ...

Read more

இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

மானியம் தேவைப்படும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழை ...

Read more

மன்னாரில் இருந்து படகு மூலம் தமிழகத்தில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள்

இலங்கையில் இருந்து 8 பேர் தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்று தஞ்சம் கோரியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டம் தர்மபுரத்தை சேர்ந்த சசிகுமார் அவருடைய மனைவி உமாவதி மற்றும் அவரது இரண்டு ...

Read more

உணவு பணவீக்கப் பட்டியல்: இலங்கைக்கு கிடைத்த இடம்

அதிக உணவுப் பணவீக்கம் காரணமாக, அதிகளவில் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ள நாடுகள் தொடர்பில், உலக வங்கியின் தரப்படுத்தலில், இலங்கை 7ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தத் தரநிலைக்கு அமைய, இலங்கையின், ...

Read more

Recent News