Thamilaaram News

01 - May - 2024

Tag: FB

நாய்குட்டியின் நகக்கீறல் குடும்பஸ்தர் உயிரை பறித்தது!!- யாழில் சம்பவம்!!

3 மாதம் நிரம்பிய நாய்க் குட்டியின் நகக்கீறலைக் கவனிக்காமலிருந்தமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தம்பித்துரை வீதி பண்டத்தரிப்பைச் சேர்ந்த 48 வயதுடைய காருண்யசிவம் ஆனந்தராசா என்பவரே நேற்று மதியம் ...

Read more

இன்றைய ராசிபலன்- 15.03.2022

மேஷம் பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களின் ...

Read more

பேஸ்புக் நண்பர்கள் களியாட்டம்! – வளைத்துப் பிடித்தது பொலிஸ்!!

வென்னப்புவ – வயிக்கால பகுதியிலுள்ள ஹொட்டலொன்றில் சமூக வலைத்தளத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தின் ஊடாக தெரிந்துகொண்ட குழுவினர் போதைப்பொருட்களுடன் ...

Read more

பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு – வெளியான திடீர் அறிவிப்பு!!

புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக் குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த ...

Read more

மொட்டுக் கட்சியை உரிமைகோர முடியாது பஸில்!! – கிளம்பியது எதிர்ப்பு!!

மொட்டு கட்சியை பஸில் ராஜபக்ச உருவாக்கவில்லை. மாறாக விமல் வீரவன்ச, உதயகம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும் நாட்டு மக்கள் இணைந்து கட்டியெழுப்பிய அரசியல் சக்திக்கு அவர் 'ஶ்ரீலங்கா ...

Read more

புற்று நோயியல் நிபுணர் அமைப்பின் தலைவராக மருத்துவர் ஜெயக்குமார்!!

இலங்கை புற்று நோயியல் நிபுணர்கள் அமைப்பின் புதிய தலைவராக புற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார். காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ...

Read more

திருக்கேதீஸ்வர யாத்திரிகர் மடம் கட்டுமானத்துக்கு இடையூறு!!

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் யாத்திரிகர் மடம் அமைக்கும் பணிகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது. நாயன்மார்களின் பாடல் பெற்ற தலமான திருக்கேதீஸ்வரத்தின் யாத்திரிகள் மடம் போரால் அழிவடைந்திருந்தது. ...

Read more

75 ரூபாவால் அதிகரித்தது டீசல் விலை!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெற்றோல் விலைகளை அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லீற்றரின் விலை 75 ரூபாவாலும், ...

Read more

கட்டுத்துவக்கு வெடித்து முல்லையில் ஒருவர் சாவு!

எதிர்பாராதவிதமாக கட்டுத் துவக்கு வெடித்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை முல்லைத்தீவு, நெட்டாங்கண்டல் பிரதேசத்துக்கு உட்பட்ட, சிராட்டிக்குளத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் நெட்டாங்கண்டல், ...

Read more

பட்டினிச் சாவு வரும் முன்னர் அரசு பதவி விலக வேண்டும்!- வலியுறுத்துகின்றார் சந்திரிகா!

இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. பட்டினியால் மக்கள் மடிவதற்கு முன்னர் அரசு உடன் பதவி விலகுவதே ...

Read more
Page 8 of 9 1 7 8 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News