துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார் முஜிபுர் ரஹ்மான்
May 10, 2024
யாழில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!
May 10, 2024
கொழும்பு-மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வல வீதிப் பகுதியில் நேற்று நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். தாக்குதலுக்குள்ளான இருவரும் கொழும்பு தெற்கு களுபோவில ...
Read moreநெடுந்தீவில் ஐவர் கோரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் ஜேர்மனியில் இருந்து திருப்பி அனுப்பட்டவர் ...
Read moreபிரித்தானியாவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் விசாரணைக்கு முன் தாய் அழுத சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு நிக்கி ஆலன் ...
Read moreகிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று (04) அதிகாலை மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் ஆறுமுகம்பிள்ளை துஸ்யந்தன் எனும் 34 வயதுடைய ...
Read moreமாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை - மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ...
Read moreகனடாவில் வீட்டு வன்முறைச் சம்பவமொன்றை தீர்த்து வைப்பதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் எட்மோன்ரன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீடு ஒன்றில் ...
Read moreகல்கிஸ்ஸ பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கி வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கொலை சம்பவம் கல்கிஸ்ஸ, சேரம் வீதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் ...
Read moreதங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் யுவதி மற்றும் இளைஞன் ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலதிக செய்திகளைத் தெரிந்து கொள்ள
Read moreயாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மர்மநபர்களால் துரத்தித் துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் பகுதியை சேர்ந்த கடையின் உரிமையாளரே நேற்றிரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ஒரு ...
Read more7ஆம் வருட மாணவனை பிரம்பால் கொடூரமாக தாக்கியதாக கூறப்படும் பாடசாலையின் ஆசிரியரான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி ...
Read more