Thamilaaram News

29 - March - 2024

Tag: #Crime

3 வயது சிறுமி மீது ஏறிய காரின் முன் சக்கரம்: பெங்களூருவில் ஏற்பட்ட சோகம்

பெங்களுருவில் சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த 3 வயது சிறுமி மீது கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பெங்களூர் மாநிலத்தில் டிசம்பர் 9ம் ...

Read more

புத்தரை வழிபடச் சென்றவர் கொலை!

கொழும்பு - ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15.12.2023) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை ...

Read more

பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை கொன்ற சாமியார்

இந்தியாவில் பில்லி, சூனியம் நீக்குவதாக கூறி 21 பேரை சாமியார் ஒர்வர் தலையை அறுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more

குழந்தையை கொடூரமாக கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய்!

இந்தியாவில் தமிழகத்தில் பெற்ற குழந்தையை பால் கேனில் போட்டு தாயொருவர் கொலை செய்து விட்டு எதுவும் தெரியாதது போல் 5 நாட்கள் நாடகமாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ...

Read more

கனடாவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு: அவசரகால நிலை அறிவிப்பு

குற்ற செயல்கள் காரணமாக கனடாவின் வடக்கு அல்பேர்ட்டா நகராட்சி மாவட்டத்தில் அவசர கால நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் கடுமையான குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ...

Read more

சிறுவனை போதைப்பொருள் பாவணைக்கு அடிமையாக்கிய சாரதி!

போதை இனிப்பு (toffee) கொடுத்து 11 வயது சிறுவனை பலமுறை துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பாடசாலை பேருந்து சாரதி ஒருவர் குருநாகல் ...

Read more

யாழில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றையதினம்  (12-10-2023) இடம்பெற்றுள்ளது. சடலமாக காணப்பட்ட குறித்த ...

Read more

1000 ரூபாவால் பொலிஸார் இருவர் பணி இடைநிறுத்தம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்திய நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக குறித்த நபரிடமிருந்து 1, 000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற பொலிஸார் ...

Read more

மனைவியை வெட்டி கொலை செய்த இலங்கையர் கைது

சிங்கப்பூர் விடுதியொன்றில் மனைவியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர், கட்டோங்கில் உள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் ...

Read more

அவுஸ்திரேலியாவில் பொலிஸார் மீது கத்திக்குத்து ; ஒருவர் சுட்டுக்கொலை

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டில் இடம்பெற்ற சம்பவமொன்றில் இரு பொலிஸார் கத்திக்குத்திற்குள்ளாகியுள்ள அதேவேளை நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. மிகவும் ஆபத்தான சம்பவம் ஒன்றின் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை ...

Read more
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News