துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
அவுஸ்திரேலியா- விக்டோரியா நகரில் கடந்த 24 மணிநேரத்துக்குள் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. Goulburn பள்ள தாக்கில் Seymour மற்றும் ...
Read moreமட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பிறப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா, மெல்போனில் வசிக்கும் ஹரி பிரதீபன் என்பவரே அவுஸ்திரேலிய ...
Read moreபெண் ஒருவர் கருப்பை மாற்று சத்திரசிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் மருத்துவ உலகை ஆச்சரியத்திற்குள் உள்ளாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஜனவரி ...
Read moreJasper சூறாவளி தாக்கத்தால் வடக்கு குயின்ஸ்லாந்து பகுதியில் இன்றும் அதிக மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து இன்னும் வழமைக்கு திரும்பவில்லை. சுமார் ...
Read moreஅவுஸ்திரேலியாவிற்குள் உள்வாங்கப்படும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை அடுத்த இரண்டு வருடங்களிற்குள் அரைவாசியாக குறைக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள குடிவரவு அமைப்பினை சரிசெய்வதற்காக இந்த நடவடிக்கை தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய ...
Read moreஅடுத்த வருடம் குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் அறியத்தருகையில், “வெளிநாடுகளில் இருந்து தேவையற்ற ...
Read moreஅவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்சியசிற்கும் அதிகமாக காணப்பட்டதால் மக்கைன் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியாவை தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதாக ...
Read moreயாழ்-நெடுந்தீவை உலங்குவானூர்தி மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நேற்று (04.12.2023) காலை வந்துசென்றுள்ளனர். அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த இருவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் ...
Read moreஅவுஸ்திரேலிய நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கை வம்சாவளியை சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். முக்கிய நிதி நிறுவனமான மெக்கரி ...
Read moreஅவுஸ்திரேலியாவில் டோனட்களை (doughnut) திருடியவரைத் தேடும் முயற்சியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். சிட்னி நகருக்கு அருகே Krispy Kreme கடையின் 10,000 டோனட்கள் விநியோகத்திற்கு அனுப்பப்பட்டபோது திருடப்பட்டன. ...
Read more