துயர் பகிர்வு – திரு. கந்தைய்யா தவபாலசந்திரன்
November 17, 2022
மீண்டும் 72 வயது நடிகருடன் கைகோர்க்கும் நயன்தாரா…
May 14, 2024
யாழில் போதைப்பொருள் ஆய்வுகூடம் பொலிசாரால் முற்றுகை!
May 14, 2024
அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து 33 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை - மாங்கொல்லை பகுதியில் பெருமளவான இராணுவ அங்கிகள் (Flak jacket) மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், காணி ...
Read moreமிரிஹான பகுதியில் இடம்பெற்ற கலவரத்தின் போதுப் இராணுவத்தினரின் பேருந்துக்கு தீ வைத்த சந்தேக நபரை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மஹியங்கனை ...
Read moreதமிழ் அரசியல் கைதிகளை போன்று சிறையில் இருக்கும் முன்னாள் இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மத்திய வங்கி ...
Read moreகடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பாகிஸ்தான் மிகப் பெரிய ராணுவ விற்பனை ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அந்நாட்டுத் தயாரிப்பான ஜேஎஃப்-17 தண்டர் பிளாக் III ரகத்தைச் சேர்ந்த 12 ...
Read moreமட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையில் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி 32 வருடங்களின் பின்னர் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிரான் பிரதேச செயலக பிரிவில் 8.6 ஏக்கர் காணி இன்று ...
Read moreவடக்கில் அத்துமீறி மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் இந்தியப் படகுகளை துப்பாக்கி முனையில் கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை என வட மாகாண கடற்படை தலைமையகத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார். யாழ் ...
Read moreஅவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படை, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடலின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள பிற நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளை உருவாக்க தயாராகி வருவதாக ...
Read moreஅரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தற்போதுள்ள தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட படுமோசமானது என கடுமையாக எச்சரித்துள்ளார் மனித உரிமை ஆணைக்குழுவின் ...
Read moreபலாலியில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பழமை வாய்ந்த இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளன என ஆலய பரிபாலன சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்று ...
Read moreசிறி தலதா மாளிகையின் பாதுகாப்புக்கு இணையாக கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய், ஹெரோயின் பொதியுடன் கைது செய்யப்பட்டதாக கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ...
Read more