Friday, September 20, 2024

Tag: #Abroad

வெளிநாட்டிலிருந்து 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த 35 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன்படி, விசா இன்றி குவைத்திற்கு வேலைக்குச் சென்று தங்கியிருந்த 33 வீட்டுப் பணியாளர்களும் இரண்டு வீட்டுப் ...

Read more

இத்தாலியில் வசிக்கும் இலங்கையரால் யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த நிலை!

வெளிநாடொன்றிற்கு யாழ்ப்பாண இளைஞர் ஒருவரை அனுப்புவதாக கூறி நபர் ஒருவர் சுமார் 25 இலட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. ...

Read more

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வாக்களிக்க புதிய வழி!

வெளிநாடுகளில் வசித்து வரும் இலங்கை மக்களுக்கு வாக்களிக்கும் முறைமை ஒன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், நாடாளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ...

Read more

இந்திய தடையால் வெளிநாடுகளில் அரிசிக்கு கிராக்கி; அடித்துபிடித்து வாங்கும் மக்கள்

இந்தியாவில் உள்நாட்டில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்திய மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய ...

Read more

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு தபாலில் வந்த மர்மபொருட்கள்!

தபால் பரிமாற்றம் மூலம் அனுப்பப்பட்ட பொதிகளில் 3 கிலோ 475 கிராம் எடையுடைய "குஷ்" என்ற போதைப்பொருள் இலங்கை சுங்கத்தின் மத்திய தபால் பரிவர்த்தனை பிரிவின் அதிகாரிகள் ...

Read more

உதிரி பாகங்கள் எனக் கூறி வெளிநாட்டில் இருந்து வந்த 5 வாகனம்

காரின் உதிரி பாகங்கள் எனக் கூறி ஜப்பானிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப்களும் கார் ஒன்றும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை இலங்கை ...

Read more

Recent News