Thamilaaram News

07 - May - 2024

Tag: விநியோகம்

போக்குவரத்துச் சேவைகள் நாளை முதல் குறையும்! – முடங்குகின்றது இலங்கை!

எரிபொருள் விநியோகத்தில் தனியார் பேருந்து சேவைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன, டீசல் விநியோகம் ...

Read more

யாழ்., நல்லூர், கோப்பாய், உடுவில் பிரதேச செயலக பிரிவுகளுக்கு இன்றும் 600 சிலிண்டர்கள்!!

யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், உடுவில் பிரதேச செயலர் பிரிவுகளில் தலா 150 சிலிண்டர்கள் வீதம் இன்றும் விநியோகம் செய்யப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. லிட்ரோ நிறுவனம் நாடு முழுவதும் ...

Read more

யாழில் சீராகின்றது பெற்றோல் நெருக்கடி!!

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நேற்று ஒரு லட்சத்து 32 ஆயிரம் லீற்றர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இன்றும் ஒரு லட்சத்து 32 ஆயிரம் லீற்றர் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது. இதனால் இன்றுடன் யாழ்.குடாநாட்டில் ...

Read more

18 நாள்களில் 16 லட்சம் லீற்றர் பெற்றோலைத் தீர்த்த யாழ். மக்கள்! – அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த 2 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 லட்சத்து 10 ஆயிரத்து 400 லீற்றர் ஒக்டேன் 92 ...

Read more

நல்லூர் பிரதேச செயலரால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! – மக்கள் குழப்பம்!

நல்லூர் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் எரிவாயு விநியோகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், பிரதேச செயலரின் தலையீட்டால் விநியோக ஏற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதை அடுத்து அங்கு குழப்பம் ஏற்பட்டது. நல்லூர் ...

Read more

எரிபொருள் விநியோகத்தை நிறுத்தத் தீர்மானம்! – எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எடுத்துள்ள முடிவு!

எரிபொருள் விநியோகத்தை தற்காலிகமாக இடைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என்று நிரப்பு நிலையங்கள் பல இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தமது ...

Read more

எரிவாயு சிலிண்டர் விநியோகம்! – யாழில் அலைமோதிய மக்கள் கூட்டம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று சில இடங்களில் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிவாயு விநியோகம் நடந்தபோதும், பெரும் எண்ணிக்கையான மக்கள் எரிவாயுவுக்காக வரிசைகளில் காத்திருந்தனர். நாடு ...

Read more

மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை!!

மண்ணெண்ணெய் விநியோகத்தை விரைவில் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். மண்ணெண்ணெய் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை ...

Read more

வரிசையில் நிற்க வேண்டாம் வீடுகளுக்கு செல்லுங்கள்!!- வலுசக்தி அமைச்சர் கோரிக்கை!!

அடுத்த இரு நாட்களுக்கு பெற்றோல் விநியோகிக்கப்படமாட்டாது. எனவே, பெற்றோலை பெறுவதற்கு வரிசையில் நிற்கவேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று கோரிக்கைவிடுத்தார். அத்துடன், இன்று சமையல் ...

Read more

நாட்டை இறுக்கவுள்ள பெரும் எரிபொருள் தட்டுப்பாடு! – எதிர்வரும் நாள்களில் நிலைமை மோசமடையும்!!

இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் எரிபொருள் கையிருப்பு அடிமட்டத்தை அடைந்துள்ளதால் நாட்டில் பெரும் பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று தெரியவருகின்றது. இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டாலும் 10 ...

Read more
Page 2 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Recent News