Thursday, September 19, 2024

Tag: விசாரணை

குருநகரில் பட்டப் பகலில் வெட்டிக் கொலை!! – முதன்மைச் சந்தேகநபர்கள் சரண்!!

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் யாழ்ப்பாணம், குருநகரில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர்கள் 8 மாதங்களின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ...

Read more

திடீர் காய்ச்சலால் 11 மாதக் குழந்தை உயிரிழப்பு!! – கொடிகாமத்தை உலுக்கிய சம்பவம்!

திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த சாந்தகுமார் விஸ்வந் என்ற ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது நேற்று காலை குழந்தைக்கு காய்ச்சல் ...

Read more

பிரான்பற்றில் வீட்டில் இருந்த 16 வயதுச் சிறுமி தீயில் கருகி மரணம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

சண்டிலிப்பாய், பிரான்பற்றில் தீப்பிடித்து 16 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீப்பிடித்தமைக்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. இன்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மகாஜனாக் கல்லூரியில் க.பொ.த. ...

Read more

இயக்கச்சி விபத்தில் பெண் உயிரிழப்பு!!

பளை, இயக்கச்சியில் நேற்று நடந்த விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாளையடி, உடுத்துறை வடக்கைச் சேர்ந்த ஞானசீலன் தவமலர் (வயது-60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் ...

Read more

கோடரியால் தாக்கப்பட்டு பருத்தித்துறையில் ஒருவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் வெட்டி தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று காலை 9 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது ...

Read more

ரம்புக்கனை சூட்டுச் சம்பவம்!!- பொலிஸாருக்கு இடமாற்றம்!!

கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், ரம்புக்கனை பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் ...

Read more

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் அதிகாரி கைது!!

அரசாங்கத்துக்கு எதிராக காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில், பொலிஸ் சீருடையுடன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த பொலிஸ் அதிகாரி, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை ...

Read more

கடனைக் கேட்கச் சென்றவரை கொன்று புதைத்த கொடூரம்!! – யாழில் அதிர்ச்சிச் சம்பவம்!!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. மணியந்தோட்டம் உதயநகரைச் ...

Read more

மனைவியின் தங்கையை நண்பருடன் சேர்ந்து வன்புணர்வு!! – அல்லைப்பிட்டியில் ஒருவர் கைது!!

மைத்துனியான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொண்டு தனது நண்பரும் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றச்சாட்டில் குடும்பஸ்தர் ஒருவர் யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் ...

Read more

யாழ். கொரோனா இடைத்தங்கல் முகாம் மோசடி தொடர்பில் விசாரணை ஆரம்பம்!

யாழ். கொவிட் சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளார். வட மாகாண ஆளுநர் ஜீவன் ...

Read more
Page 5 of 6 1 4 5 6

Recent News